கரூர் சம்பவம் - சிபிஐ FIR வெளியானது கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரம்!
*கரூர் சம்பவம் - சிபிஐ FIR வெளியானது கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரம்!*
கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ FIR வெளியானது
சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த FIR-ஐ வழங்க கோரி தவெக சார்பில் மனு
தவெக வழக்கறிஞருக்கு FIRயின் நகல் வழங்கல்
சிபிஐ FIR - ஏ1 கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன்
ஏ2 புஸ்ஸி ஆனந்த், ஏ3 நிர்மல் குமார்
கரூர் காவல் நிலையத்தில் குறிப்பிட்டது போலவே சிபிஐ FIRயிலும் உள்ளது.



