நெல்லைகோபாலின் பெயர் இன்று முதல் பதவி பறிக்கப்பட்டு, தொல்லைகோபால் என்று ப்ரோமோஷன் வழங்கப்பட உள்ளது
தமிழகத்தில் பல ஆண்டுகளாக பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பல மற்றும் அனைத்து RTO அலுவலகங்களிலும் வழிபறி கொள்ளையனை போல் பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அதை தட்டி பிடுங்குமாம் அனுமாறு என்ற பழமொழிக்கேற்ப சொந்த ஊர் விட்டு, சொந்த மாவட்டத்தை விட்டு, பதவி உயர்வு, பணி மாற்றம் என பல இன்னல்களுக்கு ஆளாகி அரசு பணி புரிந்து வந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்களின் மாத ஊதியத்தை மிரட்டி, மன உளைச்சலாக்கி, உண்மைத்தன்மை இல்லாத பல குற்ற சம்பவங்களை அவர்கள் மீது புகுத்தி மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து சொகுசு பங்களா, சொகுசு விடுதி, சொகுசு கார், சொகுசு வாழ்க்கை என வாழ்ந்து வரும் திரு (நெல்லைகோபால்) அவர்களின் பெயர் மாற்றப்பட்டு (தொல்லைகோபால்) என்று இன்று முதல் மகுடம் சூட்டப்படுகிறது.
தமிழகத்தில் அரசு பணியாற்றி வந்த அலுவலர்களை மிரட்டி வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லி, தொல்லை கொடுத்த தொல்லைகோபால் மீது காவல்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் ( CSR) ஒவ்வொன்றாக publicsocialmedia.in என்ற செய்தித்தளத்தில் வெளியிடப்படுகிறது ஒரு பெண் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் 50,000 பணம் கேட்டு மிரட்டி அது புகாராக சென்று காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட சிஎஸ்ஆர் இணைக்கப்பட்டுள்ளது.
நாளை அடுத்த சி எஸ் ஆர் பார்க்கலாம்



