ஆலங்குடி மண்ணின் மைந்தரும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினரும், திமுக அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார், பிறகு பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். பத்திரிகையாளர்: வீ.வீரராகவன்; 9443401036